Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

Search results

  1. N

    ரதி 🩵 26

    அத்தியாயம் 26 மருத்துவமனை ஐ.சி.யூ-வின் வெளியே நின்றுகொண்டிருந்த ரதியின் கண்கள் கதவை விட்டு அகலவே இல்லை. உள்ளே நடந்துகொண்டிருக்கும் அவசரக் குரல்கள், இயந்திரங்களின் அலாரங்கள், மருத்துவர் குரல்கள் எல்லாமே அவளின் இருதயத்தை நொறுக்கிக் கொண்டிருந்தன. “தேவ்… நீ போகக்கூடாது. உனக்காக நான் காத்துகிட்டு...
  2. N

    ரதி 🩵 25

    அத்தியாயம் 25 அந்த அறைக்குள் நுழைந்தவுடன் ரதியின் இருதயம் துடிப்போடு கலங்கி விட்டது. மெல்ல கதவை பூட்டிக் கொண்டு உள்ளே சென்றாள். அறையின் சுவர்கள் அனைத்தும் வெள்ளை நிறத்தில் இருந்தாலும் அதன் நடுவில் இருந்த அந்த படுக்கை தான் அவளின் பார்வையை கட்டிப்போட்டது. படுக்கையில் நீண்ட நாட்களாக மருத்துவ...
  3. N

    ரதி 🩵 24

    அத்தியாயம் 24 ரதியோ " டாக்டர் இதுக்கு வேற வழி இல்லையா, இவ பொறக்கணும் அப்படிக்கறது என் தேவ்வோட கடைசி ஆசை,எப்படியாவது என் பாப்பா எனக்கு நல்லபடியா திரும்ப வேணும்" என கேக்க மருத்துவரோ பலத்த யோசனைக்கு பிறகு " சீ ரதி இப்ப ஒன்பது மாசம் ஆரம்பம் என்பதால ஆபரேஷன் பண்றதுக்கு பதிலா பெயின் வர இன்ஜெக்ஷன்...
  4. N

    ரதி 🩵 23

    அத்தியாயம் 23 எட்டு மாதங்களுக்கு பிறகு..... காலை சூரியனின் கதிர்களில் மெல்ல அவள் கண்களை திறந்தாள் ரதி. மெதுவாக எழுந்து அமர்ந்து அவள் மெடிட்ட வயிரை பிடித்து கொண்டு " குட் மார்னிங் பாப்பா, வாங்க நாம ரெண்டு பெரும் யோகா பண்ணலாம் " என கூறி மெதுவாக கீழே அமர்ந்து கர்ப கால யோகா சணங்களையும்...
  5. N

    ரதி 🩵 22

    ரதி 22 அத்தியாயம் 22 🎶 கூழாங்கல் கூவுகின்ற கானம் போதாதே கூசாமல்🎶 கூடுகின்ற நாணம் போதாதே💗 தொண்ணூறு ஆண்டுகள் நீ கேட்கிறாய் ஜென்மங்கள் ஆயிரம் போதாதடா💞🎶 🎶நம் கனவை செதுக்க பிறந்தும்💗 போதாதுடா இவ்வுலகில் இருக்கும் தெய்வங்கள் போதாதுடா குட்டி குட்டி கோவம் கொண்டு கட்டி முட்டி மோதி கொண்டு திட்டி...
  6. N

    ரதி ❤️ 21

    அத்தியாயம் 21 ❤️ ரதி மீண்டும் வீரை போல ஒரு குட்டி தேவ் வரப்போவதாக தேவ்விடம் கூற அவனோ " அதெல்லாம் இல்ல அது குட்டி ரதி தான் " என கூறி அவள் இடுப்பு சேலையை விலகி மீசை மூடி கூச முத்தம் வைத்தான். பெண்ணவளோ அவனின் மூடியை பிடித்து இழுத்து " இப்பவே உன் பொண்ணுக்கு மட்டும் தான் முத்தமா...
  7. N

    சந்திரனின் சுந்தரியே 💙 டீஸர்

    அந்தமுள்ள சந்திரனை சொந்தம் கொண்ட சுந்தரியே 🩷 டீஸர்: திருமணமே வேண்டாம் என 28 வயது வரை தனிமையில் சுற்றும் வாலிபன் அவன். அவனே நம் கதையின் நாயகன் சந்திர வேந்தன். நீலகிரி மாவட்டம், செவ்வரளி சோலை ( கற்பனை ஊர் ) என்னும் ஊருக்கு செல்கிறான். அந்த ஊரின் வினோதமான வழக்க படி...
  8. N

    ரதி 🩵 20

    அத்தியாயம் 20 ஒரு வாரம் வீரராகவனின் வீட்டில் இருந்த ராகவன்- பல்லவி மற்றும் தேவ் - ரதி நால்வரும் சென்னை திரும்பினர். நாட்களும் எந்த பிரச்சனையும் இல்லாமல் வசந்த காலம் போலவே சென்றது அனைவருக்கும். காதல் ஜோடிகள் இரண்டும் தங்கள் துணைகளோடு காதல் வானில் சிறகு விரிந்து பறந்து கொண்டு...
  9. N

    ரதி 🩵19

    அத்தியாயம் 19 🔞 ராகவனின் அறை..... 💗 இங்கே ராகவனின் அறைக்குள் நுழைந்த பல்லவி கண்டது என்னவோ? அவளுக்கு முதுகு காட்டிய படி பால்கானியில் நிற்கும் அவள் அத்து..வை தான். மெல்ல பூனை நடையிட்டு சென்று பின்னயிருந்து அணைத்து கொண்டாள் அவள். அவனோ அவள் உள்ளே வந்ததும் கண்டு கொண்ட கள்வன் " உனக்கு இங்க...
  10. N

    ரதி 🩵18

    அத்தியாயம் 18 அந்த ரம்மியாமான இரவு நேரம் தோட்டத்தில் வெளியே இருந்த மகிழம் மர அடியில் கயிற்று கட்டிலில் அமர்ந்து இருந்தனர் வீரராகவனும் மீனாட்சியும். மீனாட்சியின் கைகளில் மருதாணி வைத்து கொண்டு இருந்தார் வீரராகவன். மீனாட்சி அவரை இன்னும் கண்ணகளில் காதல் குறையாமல் ரசித்து கொண்டு இருந்தார்...
  11. N

    ரதி 🩵18

    அத்தியாயம் 18 அந்த ரம்மியாமான இரவு நேரம் தோட்டத்தில் வெளியே இருந்த மகிழம் மர அடியில் கயிற்று கட்டிலில் அமர்ந்து இருந்தனர் வீரராகவனும் மீனாட்சியும். மீனாட்சியின் கைகளில் மருதாணி வைத்து கொண்டு இருந்தார் வீரராகவன். மீனாட்சி அவரை இன்னும் கண்ணகளில் காதல் குறையாமல் ரசித்து கொண்டு இருந்தார்...
  12. N

    ரதி 🩵 17

    அத்தியாயம் 17 ஆதவனின் ஒளிக்கதிர்கள் முகத்தில் பட குருவிகளின் கீச்... கீச்... என்ற இசையோடு மெல்ல தன் மீன் விழிகளை திறந்தாள் பல்லவி. அவள் கண்டதோ அவளை இமை சிமிட்டாமல் காணும் ராகவனை தான். குட் மார்னிங் பேபி மா என அவன் கூற அவளும் குட் மார்னிங் அத்து இவ்வளவு காலையில இங்க என்ன பண்ற நீ என வினவ...
  13. N

    ரதி 🩵16

    அத்தியாயம் 16 சென்னை வந்த ராகவனும் பல்லவியும் முதலில் பார்க்க வந்தது ரதியை தான். வீட்டின்னுள் நுழைந்த ராகபல்லவி பாப்பு என்ற கூவளோடு சென்று ரதியை அணைத்து கொண்டாள். பதிலுக்கு ரதியும் கவிமா என அவளை கட்டி கொண்டாள். இருவரும் சுற்றி இருக்கும் அனைவரையும் மறந்து தனி உலகில் பாசமழையை...
  14. N

    ரதி 🩵 15

    அத்தியாயம் 15 மூன்று மாதங்களுக்கு பிறகு..... தேவராகவன் அவன் பல்லவியை அழைத்து வர லண்டன் சென்று இன்றோடு ஒரு மாதம் முடிந்து விட்டது. இவர்களுக்கு அடுத்த மாதம் திருமணம் என மூத்த தாம்பதிகலான வீரராகவனும் மீனாட்சியும் முடிவு செய்து உள்ளனர். இங்கே ரதியோ கம்பெனி...
  15. N

    ரதி 🩵14

    அத்தியாயம் 14 இரவு நேர குளிர் காற்று மேனியை வருட அந்த நிசப்தமா வேளையில் சந்திரனினும் அவன் காதலி நட்சத்திரமும் வானில் காதல் கொண்டு ஊர்வலம் போக "ஹாப்பி பர்த்டே தேவ் மாமா " என தேவ்வை இருக்கி அணைத்து கொண்டாள் ரதி. அவனும் பதிலுக்கு தேங்க்ஸ் என கூறி எனக்கு வெறும் வாழ்த்து மட்டும் தான...
  16. N

    ரதி 🩵13

    காலை கதிரவன் அவன் காதலி அலைக்கடலை முத்தமிட வெட்கம் கொண்ட வானமோ செந்நிறமாய் சீவந்தது. பறவைகளின் ஒலியில் கண்களை திறந்தான் ருத்ரதேவன். வேகமாக கிளம்பிய தேவ் காலை உணவை சமைத்து விட்டு உறங்கும் ரதி மற்றும் வீரின் நெற்றியில் முத்தமிட்டு வெளியே சென்றான். ஆர். எம். மருத்துவமனை.. ருத்ரதேவனும்...
  17. N

    ரதி 🩵12

    அத்தியாயம் 12 இரண்டு மணி நேர தொடர் சிகிச்சையின் முடிவில் ரதியும் அவள் வயிற்றில் உள்ள குழந்தையும் நலமாக இருப்பதாக மருத்துவர் ராகவனிடம் கூறினார். மேலும் ரதியை கவனமாக பார்த்து கொள்ளும் படி கூறினார். இங்கே கோபமாக சென்ற தேவ் திரும்பி வரும் போது அவனை வரவேற்றது காலி அறை தான். அங்கே...
  18. N

    ரதி 🩵11

    அத்தியாயம் 11 காலை சூரியனின் கதிர்கள் இதமாக முகத்தில் பட கண்களை திறந்தான் ருத்ரதேவன். அவன் கண்டதோ இரவு நடந்த காமனின் காதல் ஆட்டத்தில் சோர்ந்து ஒரே போர்வையில் அவன் மார்பை மஞ்சமக்கி உறங்கும் அவன் காதல் மனைவி ரதியை தான். அவள் உதட்டில் மென்மையாக முத்தமிட்டு அவள் உறக்கம் கலையா வண்ணம்...
  19. N

    ரதி 🩵10

    அத்தியாயம் 10 திருமண நாள் அன்று...... தேவ் தேர்ந்தெடுத்த சிவப்பு நிற புடவை கட்டி , கருத்த கார்குழல் கூந்தலில் மல்லிகை சாரம் சுடி, கண்களில் அஞ்சனம் தீட்டி, வில் போன்ற புருவங்களுக்கு மத்தியில் சிவப்பு நிற பொட்டு, காதில் நடனமாடும் ஜிமிக்கி, கழுத்தில் சிறிய அட்டிகை...
  20. N

    ரதி 🩵9

    அத்தியாயம் 9 காலை சூரியன் தன் காதலி தாமரையை காண விரைவாகவே வந்துவிட்டான். ருத்ரன் காலையில் சீக்கிரமாக எழுந்து குளித்து விட்டு சமையல் செய்து கொண்டு இருந்தான். அவன் சமையலை முடித்து ஜூஸ் போட பழங்களை வெட்டி கொண்டு இருந்தான். அப்போது அவன் இடுப்போடு இரண்டு மெல்லிய பூ போன்ற கரங்கள் அணைத்து...
Top