Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

Recent content by shakthinadhi

  1. S

    அசுரன் 8

    அசுரன் 8 "அடப்பாவி எனக்குன்னு இருந்த டச் போன இது ஒன்னு மட்டும் தான் ஆறு மாச சம்பளத்துல கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வச்சு எனக்கு ஒரு ஆண்ட்ராய்டு மொபைல் வாங்குன அது பொறுக்கலையா இவனுக்கு? இப்படி போட்டு போன உடைச்சுட்டானே!" அவளால் அப்படியாக நினைக்க மட்டும்தான் தோன்றியது. இந்த விஷயத்தில் தான் உருகி...
  2. S

    கள்வன் 7

    அத்தியாயம் 7 மந்தகாசமாய் தெரிந்த நிலவொளியில் மொட்டை மாடியில் நின்று நிலாவையே எந்த சலனமும் இல்லாமல் பார்த்து கொண்டிருந்தாள் குழலி. கழுத்தில் தொங்கிய புது தாலியை பார்த்துக் கொண்டே இருந்தாள். காலையில் கட்டிய தாலி அவளின் நெஞ்சில் பதிந்திருக்க... ஆனால் அவளின் நெஞ்சிற்குள் தாலி கட்டியவனின் மீது...
  3. S

    கள்வன் 6

    அத்தியாயம் 6 மெல்லமாக பெய்து கொண்டிருந்த மழை சாரலில் சாலையில் வண்டிகள் ஒவ்வொன்றும் போட்டி போட்டு கொண்டு வேகமாக வீட்டுக்கு போய்விட வேண்டும் எப்போது மழை கொட்டோ கொட்டுனு கொட்ட போகுதோ தெரியவில்லை. அதற்குள் போய்விட வேண்டும் என மக்கள் முந்தி கொண்டு வண்டியை செலுத்தி கொண்டிருக்க... ஆ... அதான் போட்டான்...
  4. S

    கள்வன் 5

    கள்வன் 5 காட்டிற்கு மத்தியில் இரவில் ஓநாயின் ஓசையுடன்... தனியாக விடப்பட்டவளை போல ரிஷியின் அறைக்குள் நுழையும் போது உணர்ந்தாள் குழலி. அவள் உள்ளே நுழைந்ததும் புகைபிடித்து கொண்டிருந்தவன் சிகரெட்டை கீழே போட்டு மிதித்தான். ஒரே தாவலில் அவளின் முழங்கையை பிடித்தவன் "என்னடி என்னய பார்த்த உடனே என்னமோ...
  5. S

    கள்வன் 4

    கள்வன் 4 குழலி ஒரு வழியாக ரிஷியிடம் அனுமதி வாங்கி கொண்டு அவளது தம்பி பாலுவை பார்க்க காரில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டாள். ஆனால் ரிஷி சொன்னது போல் அவளை பின் தொடர அவளுக்கு என்று இரண்டு பாடிக்கார்ட்ஸ் பின்னே வர... மருத்துவமனை உள்ளே போகும் போதும் அவர்களும் வரவே... ச்சே... இவனுங்க வேற... என அவர்களை...
  6. S

    அசுரன் 7

    அசுரன் 7 "அவளே அக்கவுண்ட் படிச்ச பொண்ணு அவ எப்படி பிஏ ஆக முடியும்? ஆமா முதல்ல சுடரிகா எதுக்கு பிஏவா செலக்ட் பண்ணனும்? ஓரளவு தாலிக்கயிறு மேஜிக் பண்ணுதோ இருக்கலாம் இருக்கலாம் யார் கண்டது மனதிற்குள் இவ்வாறு நினைத்தவாரே குமார் சுடரிகா இருக்கும் இடத்திற்கு வந்தான். சிஸ்டம் முன் உட்க்கார்ந்து...
  7. S

    அசுரன் 6

    அசுரன் 6 ஆட்டோவில் ஏறி அலுவலகம் வந்து சேர்ந்தவளுக்கு மனம் முழுக்க கெய்யானந்த் பேசியதில் மட்டுமே சிந்தனை ஓடிக்கொண்டே இருந்தது. 'அவருக்கு எப்படி தெரியும் தான் அவரை நேசிக்கிறோம் என்று ஆனாலும் இது எப்படி சாத்தியம் பலவித குழப்பம் கேள்விகள் ஆயிரம் ஆயிரம் மனதிற்கு சென்று பின்னி பிணைந்து மூளைக்கும்...
  8. S

    அசுரன் 5

    அசுரன் 5 உத்ரானந்த்திடம் பர்மிஷன் கேட்டு குளியலறைக்கு சென்று த்து விடுத்து வெளியே வந்த சுடரிகா அவளது டிராவல் பேக் ஜிப்பை திறந்தால் அதில் மெல்லிய உடலை உருத்தாத வண்ண நீல நிறம் கொண்ட காட்டன் சுடிதார் அணிந்து புறப்பட்டு தயாராகி வெளியே வந்தவளை அங்கு இருப்பவர்கள் எல்லாரும் அவளுக்காக தான்...
  9. S

    கள்வன் 3

    அத்தியாயம் 3 குழலி அவளுக்கு என்று இருக்கும் ஒரே தம்பியை காப்பாற்ற ரிஷி சொன்ன அனைத்து விஷயங்களுக்கும் கட்டுப்பட்டாள். அவள் வந்த விஷயம் வேற ஆனால் நடந்த விஷயம் வேற.... பல எண்ணங்கள் மனதில் ஓட இப்போதைக்கு நம் தம்பியை காப்பாற்ற வேண்டும் பிறகு நடப்பவை நடக்கட்டும் என மனதையிரியத்தை வரவைத்து கொடண்டு...
  10. S

    கள்வன் 2

    கள்வன் 2 வாசகர் பெரு மக்களே இப்போது நான் சொல்ல போகும் ஊரின் பெயர் உண்மை. ஆனால் அதில் வரும் கிராமம் பொய். அனைத்தும் கற்பனையே... போய் ஆராய்ச்சி செய்யாதீங்கோ... சிவகங்கை மாவட்டம் காரைக்குடி என்னும் ஊரில் அழகாபுரி என்னும் கிராமம் சுத்தி பதினெட்டு பட்டி கிராமத்தை தனக்குள் அடக்கி கொண்டுள்ளது. அதை...
  11. S

    கள்வன் 1

    கள்வன் 1 சின்ன சின்ன பதம் வைத்து கண்ணா நீ வா வா வா மணிவண்ணா நீ வா வா வா சின்ன சின்ன பதம் வைத்து கண்ணா நீ வா வா வா மணிவண்ணா நீ வா வா வா வண்ண வண்ண உடை உடுத்தி கண்ணா நீ வா வா வா மணிவண்ணா நீ வா வா வா சின்ன சின்ன பதம் வைத்து கண்ணா நீ வா வா வா மணிவண்ணா நீ வா வா வா மனமுருக பாடி கொண்டிருந்த...
  12. S

    அசுரன் 4

    அசுரன் 4 உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து கொண்டிருந்த சுடரிகா எப்படியோ ஒரு வழியாக உறங்கிப் போனாள். நல்ல வேளையாக அது குளிர்காலம் இல்லாமல் இருந்ததினால் அவள் உடல் தப்பிப்பது. இரவு வெகு நேரம் வரையிலும் போனில் மேனகாவுடன் வாட்ஸப்பில் அரட்டை அடித்து விட்டு எப்பொழுது உறங்கிப் போனான் என்று...
  13. S

    அசுரன் 3

    அசுரன் 3 "எல்லாம் நல்லா கேட்டுகிட்டியா?" "எதை சார்?" என்றாள் பயந்து நடுங்கிய விழிகளை தனக்குள் அடக்கி கொண்டே கடும் பிரயத்தனைப்பட்டு அவனிடம் கேட்டாள். "ஸ்டுபிட் உன்னை..." கையில் வைத்திருந்த அவனது செல்போனை எடுத்து அவளை அடிக்க கை ஓங்கியவன் விட்டு விட்டான். "ஏய் உன்னை போய் எனக்கு கல்யாணம் பண்ணி...
  14. S

    அசுரன் 2

    அசுரன் 2 விடியற் காலை 4 மணியளவில் உக்ரானந்த் சுடரிகாவின் கழுத்தில் தாலியை காட்டினான். சுற்றியும் நான்கே பேரை வைத்து திருமணத்தை முடித்து விட்டார் மித்ரா தேவி. மித்ரா தேவி அவரது கணவர் கெய்யானந்த், ஜோதிடர், உக்ராந்தின் உயிர் தோழன் குமார் அவ்வளவே. இவர்கள் மட்டுமே மணமக்களான இருவரையும் சுற்றி...
Top