Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

Search results

  1. N

    முரடன் 🌼 4

    முரடனின் மகிழம் பூ அவள் 🌼 எபி 4 மகிழினியோ " அது நா..ன் எப்..படி இங்க... " என ஒரு வழியாக மெத்தையில் இருப்பதை கண்டு பயந்த படி கேக்க அவனோ " ஏன் நான் தான் படுக்க வச்சேன்.. நீ தான போன வாரம் சொன்ன என் பொண்டாட்டின்னு அதான் உன்கிட்ட என் உரிமைய காட்ட தூக்கிட்டு வந்தேன்... " என அசறாமல் அவள் தலையில்...
  2. N

    முரடன் 🌼 3

    முரடனின் மகிழம் பூ அவள் 🌼 எபி 3 அங்கே கண்ணில் அனல் தெறிக்க கை முஷ்டியை திருகிய படி... குதி காலால் எம்பி வேட்டியை மடி கட்டி கொண்டு ஐய்யனார் போல நின்று இருந்தான் ராவணன்.. மற்றவர்களோ அவன் நின்ற தோரணையை கண்டு பயந்த படி... " இங்க பாரு பிரச்சனை வேணாம் ஒழுங்கா அந்த பொண்ண எங்க கூட அனுப்பி வச்சிட்டு...
  3. N

    முரடன் 🌼 2

    முரடனின் மகிழம் பூ அவள் 🌼 எபி 2 திருமணம் என்றால் சொர்க்கத்தில் நிச்சயிக்க படுமாம்... வித விதமான பூக்களும், அலங்காரமும் செய்த பந்தலின் கீழே உறவுகள் நண்பர்கள் என அனைவரின் கேலி கிண்டல் பேச்சுகளும்... அலப்பறை ஆர்ப்பாட்டமும்... புது பட்டும்... அக்னி குண்டமும்... பஞ்ச பூத்தமும் சாட்சி...
  4. N

    முரடன் 🌼 1

    முரடனின் மகிழம் பூ அவள் 🌼 எபி 1 விழுப்புரம் மாவட்டம் அருகே ஜீவநதி கிராமம் பெயருக்கு ஏற்றதை போலவே வற்றாத ஆறுகளும் பசுமையான நிலங்களையும் கொண்ட சிறிய கிராமம்... அதை சுற்றி அந்தியூர், தேனுற்று, மாங்குளம், போன்ற கிராமங்கள் உள்ளன... வருண பகவானே கொடை வெயில் தாங்காமல் இங்கு தான் தங்கி...
  5. N

    முரடனின் மகிழம் பூ 🌼 டீஸர்....

    🎶🎶அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா🎶🎶 என்ற அங்கே இருந்த ரேடியோ பாட்டு இசைக்க... அந்த கடை உரிமையாளர் மணி டீ போட்டு கொண்டு இருந்தார்... அப்போது 30 வயதில் ஒரு வாலிபனும் அவர்...
  6. N

    ரதி 🩵 எபிலாக்...

    எபிலாக்..... சொன்னது போலவே காலை சூர்யாவோடு கரம் கோர்த்து கொண்டு ஆர். எம். பேலஸ்க்குள் நுழைந்தாள் தூரிகை நிலா. இவர்கள் ஒன்றாக வருவதை பார்த்த அனைவரும் மகிழ்ச்சியோடு பார்த்தனர்.... ராகவன் மட்டும் கோபமான முக பாவனையோடு அமர்ந்து இருந்தார்.... ஹால் சோபாவில் ராகவன் - ரதி அமர்ந்து...
  7. N

    ரதி 🩵 40

    அத்தியாயம் 40 வெளியே கொட்டும் மழையில் நனைந்து கொண்டு நடந்து சென்று கொண்டு இருந்தான் சூர்யா. அவன் மனமோ பிளவு பட்ட பாறை போல பிளந்து கிடந்தது. --- இங்கே நிலா அனுமதிக்க பட்ட அறையில் இருந்த மருத்துவர் வெளியே வந்து " ஒன்னும் இல்ல சின்ன காயம் தான், புல்லட் அவங்க தோள் மேல இறங்கி இருந்துச்சு...
  8. N

    ரதி 🩵 39

    அத்தியாயம் 39 இங்கே ஒரு மர்ம நபர் நிலாவை கடத்தி சென்ற செய்தி ராகவன், தேவ், வீர், சூர்யா என அனைவருக்கும் தெரிய வந்தது. நால்வரும் தங்கள் ஆட்கள் மூலம் வெவ்வேறு வழிகளில் நிலாவை தேடி கொண்டு இருந்தனர். சூர்யாவோ வீரை அழைத்து கொண்டு நேராக கார்த்திகேயன் வீட்டிற்கு சென்றான். கதவை அடித்து உடைத்து...
  9. N

    ரதி 🩵 38

    அத்தியாயம் 38 அந்த ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் காரை இலக்கின்றி ஒட்டி கொண்டு இருந்தான் சூர்யா. அவன் மனமோ " நிலா கூறிய நான் உன்ன தான் காதலிக்குறேன் மாமு " என்ற வார்த்தைகளும் கதிர்யின் ' நீயே வார்த்தையால குத்தி அவள கொன்னுட்டியே டா ' என்ற கேள்வியும் அரித்து கொண்டே இருந்தன. காதல் கொண்ட...
  10. N

    ரதி 🩵 37

    அத்தியாயம் 37 அதே நேரம் நிலாவின் போன் அடிக்க அதில் பல்லவி என காட்டியது. சூர்யாவோ அழைப்பை ஏற்று " சொல்லுங்க அம்மா " என்றான் எதிர் பக்கம் என்ன சொல்ல பட்டதோ ' இல்ல அம்மா எலி குட்டிக்கு உடம்பு சரி இல்ல அதனால நாங்க வரல ' என்று அழைப்பை துண்டித்து விட்டான். நிலாவோ ' என்னாச்சு மாமா ' என்றாள்...
  11. N

    ரதி 🩵 36

    அத்தியாயம் 36 சூர்யா நிலாவை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு சென்றான்.இருவரும் லிப்ட் மூலம் நான்காம் தளம் சென்று ஒரு அறைக்குள் நுழைந்தனர். அங்கே படுக்கையில் வயர் களின் உதவியோடு மூச்சு விட்டு வாழ்ந்து கொண்டு இருந்தான் அவன். நிலாவோ கண்களை அகல விரித்து ' கதிர் ' என்றாள் சூர்யாவோ " ஆமா கதிர்...
  12. N

    ரதி 🩵 35

    அத்தியாயம் 35 பழைய நினைவுகளில் மூழ்கி இருந்த சூர்யாவின் மனமோ " என் டி எலி இப்படி பண்ண " என்ற வேதனையோடு வீட்டிற்கு வந்தான். அங்கே அவன் கண்டதோ வீர் மற்றும் அத்யாவோடு பேசி கொண்டு இருக்கும் அவன் நிலவு பெண்ணை தான். சூர்யா சென்று வீர் அருகில் அமர்ந்து கொண்டு " வாங்க மாமா, அக்கா எப்ப வந்திங்க "...
  13. N

    ரதி 🩵 34

    ரதி 34 சூர்யாவும் நிலாவும் அந்த பீச் ஹவுஸ்யில் பேசி கொண்டு இருக்க சூர்யாவோ " இந்த விசயத்தை நான் பாத்துக்குறேன், எலி இனிமே நீ சந்தோசமா இரு " என்றான் அவளும் சரி என தலை அசைக்க இருவரும் கைகளை கோர்த்து கொண்டு அந்த கடற்கரை சாலையில் கால்கள் மண்ணில் புதைய நடந்து சென்றனர். --- மறுநாள் காலை...
  14. N

    ரதி 🩵 33

    அத்தியாயம் 33 ஒரு வாரம் கழித்து.... ஆர். எம். பேலஸ் முழுவதும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பண்டிகை போல காட்சி அளித்தது. வீட்டின் எந்த பக்கம் பார்த்தாலும் சொந்த பந்தங்கள் கூட்டம் கூட்டம் நின்று கதைகளை பேசி சிரிக்க சிறிய குழந்தைகள் எல்லாம் ஓடி பிடித்து விளையாடி கொண்டு...
  15. N

    ரதி 🩵 32

    ரதி 32 அந்த பீச் ஹவுஸ்யில் இருந்து வெளியே வந்த தூரிகை நிலா வேகமாக அந்த கடற்கரை சாலையில் நடந்து கொண்டு இருந்தாள். அப்போது அந்த வழியாக சென்று கொண்டு இருந்த ராகவனின் ஆட்கள் அவளை கண்டு வேகமாக அவள் அருகில் சென்றனர். அதில் ஒருவன் ' சின்னம்மா நாங்க உங்கள பாதுகாக்க வந்து இருக்கோம் ' என்றான்...
  16. N

    ரதி 🩵 31

    அத்தியாயம் 31 அந்த மாலை வேலை அவசரமாக தயார் ஆகி கொண்டு இருந்தனர் தேவ் குடும்பம் முழுவதும், அவர்கள் அங்கே இப்படி பரபரப்போடு சென்று கொண்டு உள்ளனர். காணலாம் வாருங்கள்.... பெரிய ஹோட்டலில் நடக்கும் ப்ராஜெக்ட் பங்க்சனுக்கு அனைவரும் ரெடியாகி சென்றனர். தேவ் சிம்பிளான பிளாக் சூட்டில்...
  17. N

    ரதி 🩵 30

    அத்தியாயம் 30 அம்மா வந்துட்டாங்க என்ற சத்தத்திற்கு சூர்யாவோ ' எல்லாரும் வாங்க ' என கூறி கொண்டே வேகமாக கீழே இறங்க போக அங்கே நின்று இருந்தவளை கண்டு திரு திரு வென நால்வரும் முழித்து கொண்டு நின்றனர். அங்கே நின்று கொண்டு இருந்த ரதிமலர் அந்த நல்வரையும் பார்த்து கோபமாக " யாரை கேட்டு எல்லாம்...
  18. N

    ரதி 🩵 29

    அத்தியாயம் 29 காலையில் ராகவனும் பல்லவியும் கையில் சூர்யாவை தூக்கி கொண்டு வெளியில் செல்ல அவர்கள் பின்னால் தேவ்வும் ரதி மற்றும் பிள்ளைகளோடு ஆர். எம். ஹாஸ்பிடல் நோக்கி சென்றனர். அங்கே ஹாஸ்பிடல் நுழைவு வாயிலில் அனைவரும் கூடி நிற்க இரண்டு ஜோடிகளும் குடும்பமாக வந்து நின்றனர். ஹாஸ்பிடல் முதன்மை...
  19. N

    ரதி 🩵 28

    அத்தியாயம் 28 மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் குழப்பம் ஏற்பட்டது. ரதி வயிற்றை கசக்கிப் பிடித்துக்கொண்டு வலி தாங்காமல் அலறியபடி தேவின் கையை இறுகப் பிடித்திருந்தாள். அவளது முகம் வியர்வையில் நனைந்து, மூச்சு வேகம் அதிகரித்தது. “டாக்டர்! சீக்கிரம் பாருங்க… ரதிக்கு வலி வந்துடுச்சு…” என்று தேவ்...
  20. N

    ரதி 🩵 27

    ரதி 27 மருத்துவமனை அறையின் சாளரங்களில் வெள்ளை ஒளி ஊடுருவியபோது, அந்த அறையின் குளிர் சூழலில் ஒரு புதிதாகப் பிறந்த நம்பிக்கை பரவியது. படுக்கையின் மேல் மெலிந்து கிடந்த தேவின் கண்கள் மெதுவாக திறந்தன. நீண்ட நாட்கள் மௌனமாக கிடந்த அந்தக் கண்கள், இனி உயிரின் ஒளியை தேடிக் கொண்டிருந்தது. ரதி, அவனருகில்...
Top