Hello! It seems that you are using AdBlock - some functions may not be available. Please add us as exceptions. Thank you for understanding!
  • வணக்கம் 🙏🏻 இந்து நாவல்ஸ் தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
  • இந்து நாவால்ஸ் தளத்தில் எழுத விரும்புவோர், indhunovel@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பவும். கற்பனைகளை காவியமாக்குங்கள் ✍🏻💖

Recent content by Indhu Novels

  1. I

    அத்தியாயம் 64

    அத்தியாயம் - 64 ஆஆ.. என்ற கணவனின் அலறலில் பதட்டமான கவி, "என்னாச்சி மாமா.. ஏன் கத்துனீங்க, நான் அவ்ளோ ஒன்னும் வேகமா அடிக்கலயே.." என்றவளின் கரம் ஒரு வித மென்மையை உணர்ந்துவிட்டதில், சந்தேகமாக அவன் மார்பை பார்த்தாள். எப்போதும் இல்லாமல் இரவில் சட்டை அணிந்திருந்தான், போதா குறைக்கு சற்று பெரிதாக...
  2. I

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 16 முல்லை கையில் குழந்தையை வைத்துக் கொண்டே ஓடவும், அவளை விடாமல் துரத்திக் கொண்டே பல தடியர்கள் அவள் பின்னால் வந்தனர். அவர்கள் விடாது துரத்துவதை கண்டு நெஞ்சி பதைக்க, "கடவுளே எப்படியாவது, இவனுங்க கைல சிக்காம, குழந்தையும் என்னையும் காப்பாத்து" கடவுளிடம் வேண்டுதல் வைத்துக் கொண்டே...
  3. I

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 15 மருத்துவமனையில், அரவிந்தின் குடும்பம் அழுது கொண்டு இருக்க.. தனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை போல கீதா இருக்க...அவளை பார்க்க பார்க்க வெறியாகியது அவனுக்கு... அவனும் அந்த ஹோட்டளுக்கு தான் மீட்டிங்காக தந்தையுடன் வந்திருந்தான்.. மாணிக்கம் முன்னால் செல்ல, இவன் கார்...
  4. I

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 14 இதுவரை எந்த ஒரு பெண்ணையும், முகத்தை தவிர கழுத்துக்கு கீழ் பார்த்து பேசியது கிடையாது, ஏன் இத்தனை வருடம் கீதாவுடன் பழகியும் தவறான ஒரு பார்வை கூட பார்த்தது கிடையாது.. அப்படி இருக்க.. கீதாவின் இந்த செயல் அவனை அதிர்ச்சியாக்கி திக்குமுக்காட வைத்தது... அவள் அவன் இதழை மூகத்தானமாக...
  5. I

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 13 விண்ணை விட்டு பிரிந்து ஆசையாக மண்ணை தொட்டுக் கொண்டு இருந்தது மழை துளிகள்... மதிய வேலை, மழையின் காரணமாக அரவிந்த் &கோ பட்டாளம் எல்லாம், கல்லூரி வளாகத்தில் உள்ள ஷெட் போன்ற அமைப்பை கொண்ட இடத்தில் அமர்ந்து கிண்டலும் கேலியுமாக, சிரித்து பேசி அரட்டை அடித்துக் கொண்டு இருந்தனர். "டேய்...
  6. I

    அத்தியாயம் 63

    அத்தியாயம் - 63 "அம்மாடி இந்தா இதை சாப்ட்டு தூங்கு.." வள்ளி உணவோடு வந்து எழுப்ப, உறக்கக் கலக்கத்தில் இருந்த கவிக்கு பசி எங்கே இருந்தது. "இல்ல க்கா.. எனக்கு வேண்டா பசி இல்ல, தூக்கம் வருது" உண்ண மறுத்தவளை ஆத்வியின் பேரை சொல்லி, அதட்டி உருட்டி உண்ண வைத்ததும் வள்ளி சென்றிட, உறக்கம் தொலைந்து...
  7. I

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 12 "டேய், அரவிந்த் என்னடா இன்னும் கெளம்பாம இருக்க, சீக்கிரம் வாடா, இந்நேரம் அந்த தண்டாயுதபாணி வந்து கிளாஸ் நடத்திட்டு இருப்பாரு, எப்படியாவது நாம அந்த தண்டத்து கண்ணுல படாம கிளாஸ்க்கு போயிரணும்" அரவிந்தின் உயிர்த் தோழன் விக்னேஷ், கை கடிகாரத்தை பார்த்தபடியே கத்த, "மச்.. என்னடா...
  8. I

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 11 அரவிந்த், அவளை அடித்த வலியை விட, அவன் பேசிய வார்த்தைகள் தான் அவள் நெஞ்சில் முள்ளாய் குத்தி வலிக்க செய்தது.. அனு அம்மா என்றழைத்தது முல்லைக்கே அது அதிர்ச்சியாக இருக்க.. எதுவும் புரியாமல், அரவிந்த் அடித்து சாத்திய அவனின் அறைக் கதவை சிறிது நேரம் வெறித்து பார்த்த முல்லை.. கன்னம் தாண்டி...
  9. I

    அத்தியாயம் 62

    அத்தியாயம் - 62 அந்தி மாலை வேளையில் பறவைகள் கூட்டம் கீச்.. கீச்.. சத்தமெழுப்பிக் கொண்டு தன் கூண்டுகளுக்கு செல்லும் அழகிய காட்சிகளை ரசித்தபடி தேநீரை ருசித்து நின்ற கவிக்கு, எப்போதடா தங்களின் குடும்பத்தை சென்று பார்ப்போம் என்றிருந்தது. அதிலும் ஸ்வாதிக்கு திருமணம் வேறு வைத்திருக்கும் நிலையில்...
  10. I

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 10 கார்முகில்களில் இருந்து நீரானது துளிகளாக வந்து பின் திவலைகளாக மாறி அது வேகமெடுத்து மழையாக சிலென்று பூமியில் பொழிந்து கொண்டு இருக்கும் அதன் அழகை ரசிக்க மனமில்லாமல்.. மழைக்கு போட்டியாக முல்லையின் கண்களில் நிரம்பி வழியும் கண்ணீருடன் அதை வெறித்தபடி, "ஒரே ஒரு நாளில், அதுவும் இதே...
  11. I

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 9 "இதுதான் நீ எங்களுக்கு செய்றேன்னு சொன்ன கைமாரா" என்று பாட்டி, கேட்க... அதில் பாட்டியை வலி நிறைந்த பார்வை பார்த்த முல்லை.. ஓடி சென்று அவர் அருகில் முட்டி போட்டு அமர்ந்தவளாக, அவர் கையை பிடித்துக் கொண்டாள். "பாட்டி நீங்க எனக்கு பண்ண உதவிக்கு காலத்துக்கும் இப்டி உங்க காலடில உக்காந்து...
  12. I

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 8 தன் வாயில் இருந்த தண்ணீரை மொத்தமாக அவன் வாய்க்குள், முல்லை செலுத்திக் கொண்டு இருக்க, அரவிந்த் அவளை என்னமாதிரியான உணர்வில் ஆட்கொண்டு பார்க்கிறான் என்றே புரியாமல், அதிர்ந்து அவள் கொடுக்கும் நீரை மெதுவாக உள் வாங்கி பருகிக் கொண்டு இருந்தான்.. அவள் வாய்க்குள் இருந்த நீரை அரவிந்த்...
  13. I

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 7 "முன்னப் பின்ன யாருன்னே தெரியாத ஒரு பெண்ணுக்காக.. நீங்க ரெண்டு பேரும் எனக்கு பெரிய உதவி செஞ்சி இருக்கீங்க, பாட்டி.. இதுக்கு நான் உங்களுக்கு திருப்பி என்ன கைமாறு செஞ்சாலும் அது ஈடாகாது.. பாட்டி." அந்த பெண் கண் கலங்கி கூறியதை கேட்டு அவள் தலையை வாஞ்சயாக வருடியவர், "இதுக்கான கைமாறு...
  14. I

    அத்தியாயம் 61

    அத்தியாயம் - 61 பகலவனின் செங்கதிரோன், பூமியெங்கும் அதன் வெளிச்சக் கதிர்களை பரவவிடும் அழகிய காலை நேரம். ஒரு போர்வையில் கணவன் மனைவி இருவரும் இல்லறதில் முத்தெடுத்த களைப்பில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்க, ஆத்வியின் அலைபேசி அதிரும் சத்தத்தில் கண்ணை திறவாமலே கையை மட்டும் துழாவ விடவும், அலைபேசிக்கு...
  15. I

    அத்தியாயம் 6

    அத்தியாயம் - 6 Icu வார்டில், அந்த புது நபர் ரத்தம் கொடுத்ததன் மூலம், அரவிந்துக்கு நல்ல முறையில் மருத்துவர்கள் சிகிழ்ச்சையை முடித்து இருந்தனர்.. காலையில் இருந்து பாட்டி எதுவும் சாப்பிட்டு இருக்க மாட்டார், அதுவும் தன்னால் தான், அவரின் பேரனுக்கும் இப்படி ஒரு நிலையில் இருக்கிறார் என்ற குற்ற...
Top